தெனியாய – விஹாரஹேன செல்வகந்த பகுதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது!
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்று இவ்வாறு மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.