செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமகளிர் T/20 உலகக் கிண்ணத்துக்கு முன்னர் பயிற்சிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி ........

மகளிர் T/20 உலகக் கிண்ணத்துக்கு முன்னர் பயிற்சிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி ……..

Published on

spot_img
spot_img

பங்களாதேஷில் எதிர்வரும் செப்டெம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபு தாபியில் எதிர்வரும் 25ஆம் திகதி தகுதிகாண் சுற்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த தகுதிகாண் சுற்றில் 10 நாடுகள் இரண்டு குழுக்களில் விளையாடவுள்ளதுடன் இலங்கை மகளிர் அணியும் தகுதிகாண் சுற்றில் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

மகளிர் ரி 20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் ஸ்கொட்லாந்து, தாய்லாந்து, உகண்டா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஏ குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.

பி குழுவில் அயர்லாந்து, நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, வனாட்டு, ஸிம்பாப்வே ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.

லீக் சுற்று முடிவில் இந்த இரண்டு குழுக்களிலும் முதல் இடத்தைப் பெறும் இரண்டு அணிகள் மகளிர் ரி20 உலகக் கிண்ண பிரதான சுற்றில் பங்பற்ற தகுதிபெறும்.

இந்த பத்து அணிகளும் தகுதிகாண் சுற்று ஆரம்பமாவதற்கு முன்னர் இன்று ஞாயிற்றுக்கிழமையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளன.

Latest articles

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன்...

More like this

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...