செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்ய இணைய வழி முறை அறிமுகம் ......

பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்ய இணைய வழி முறை அறிமுகம் ……

Published on

spot_img
spot_img

ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்கினால் முறைப்பாட்டாளர் இருக்கும் இடத்துக்கு உடனடியாக பொலிஸ் குழுக்களை அனுப்பி முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் புதிய முறையை அறிமுகப்படுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை வார நாட்களில் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் , இனிமேல், பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்க பொலிஸ் நிலையங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது .

இந்த முறைப்பாடுகளை ( TELL IGP ) என்ற பொலிஸ் இணையதளம் ஊடாக வழங்கினால் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில் கொழும்பு மாவட்டத்தில் இந்த நடவடிக்கை முதலில் ஆரம்பிக்கப்படுள்ளதுடன் , 22 பொலிஸ் நிலையங்களிலும் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Latest articles

உடல் சிதைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…..

கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஜுவெட்டியவத்த வயல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை...

குளவி கொட்டுக்கு இலக்காகி தந்தை உயிரிழப்பு : இரண்டு பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதி

கொட்டுகொட , ரத்தொலுகம பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி தந்தையொருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக ரத்தொழுகம பொலிஸார்...

இ.போ.ச சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் 1,000 பேருக்கு நிரந்தர நியமனம் 

இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றிய 1000 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டு முதல்...

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது…..

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி நகை மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் மூன்று சந்தேக...

More like this

உடல் சிதைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…..

கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஜுவெட்டியவத்த வயல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை...

குளவி கொட்டுக்கு இலக்காகி தந்தை உயிரிழப்பு : இரண்டு பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதி

கொட்டுகொட , ரத்தொலுகம பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி தந்தையொருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக ரத்தொழுகம பொலிஸார்...

இ.போ.ச சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் 1,000 பேருக்கு நிரந்தர நியமனம் 

இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றிய 1000 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டு முதல்...