செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபுத்தாண்டை முன்னிட்டு இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய ஏற்பாடு...

புத்தாண்டை முன்னிட்டு இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய ஏற்பாடு…

Published on

spot_img
spot_img

சந்தையில் முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையிலும் , நுகர்வோருக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையிலும் இந்தியாவில் இருந்து நான்கு கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் விவசாய அமைச்சில் முட்டை விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, அரச வர்த்தக பல்வேறு சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வது தொடர்பில் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 12 மில்லியன் முட்டைகள் கையிருப்பில் உள்ளதாகவும், அதில் ஒன்றரை மில்லியன் முட்டைகள் தினமும் லங்கா சதொச நிறுவனத்திற்கு வழங்கப்படும் எனவும் அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் நுகர்வோருக்கு 04 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை லங்கா சதொச கிளைகளில் தடையின்றி கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest articles

400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா...

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

More like this

400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா...

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...