செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபிபி, சுகர்-லாம் கண்ட்ரோலா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்க....

பிபி, சுகர்-லாம் கண்ட்ரோலா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்க….

Published on

spot_img
spot_img

மனிதனின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் பழங்களில் அடங்கியுள்ளன. எனவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் தங்களின் தினசரி உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பப்பாளி- பப்பாளியில் பாப்பைன் மற்றும் சைமோப்பைன் போன்ற நொதிகள் உள்ளன. இந்த நொதிகள் தான் செரிமானத்தை மேம்படுத்துகின்றன மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கின்றன.

தர்பூசணி – இரவு நீண்ட நேரம் எதையும் சாப்பிடாமல், காலையில் வெறும் வயிற்றில் தர்பூசணியை உட்கொள்ளும் போது, அது வறண்டு போன உடலுக்கு போதுமான நீர்ச்சத்தை வழங்கும். மேலும் தர்பூசணியில் லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது இதயம் மற்றும் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குகிறது.

ஆப்பிள்- தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறுவார்கள். அது உண்மை தான். அதுவும் ஆப்பிளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது இன்னமும் நல்லது. ஆப்பிளில் பெக்டின் என்னும் ஒரு வகையான நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி, பசியுணர்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதோடு இதில் க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது மூளையின் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

 

Latest articles

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி...

இணையத்தில் அதிகரித்து வரும் இலங்கை சிறுவர்களின் துஷ்பிரயோகம்….

இணையத்தில் இலங்கை சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்து இருப்பதாக அமெரிக்க அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை அடிப்படையாக...

20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது….

புத்தளம் கற்பிட்டியில் வீடொன்றில் இருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 15...

இந்தியாவின் phonePe கட்டண செயல்முறை இலங்கையில் அறிமுகம்…..

இந்திய fintech நிறுவனத்தின் போன்பே யுபிஐ (PhonePe Unified Payments Interface) கட்டணமுறை இலங்கையில் (Sri lanka) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில்...

More like this

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி...

இணையத்தில் அதிகரித்து வரும் இலங்கை சிறுவர்களின் துஷ்பிரயோகம்….

இணையத்தில் இலங்கை சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்து இருப்பதாக அமெரிக்க அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை அடிப்படையாக...

20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது….

புத்தளம் கற்பிட்டியில் வீடொன்றில் இருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 15...