இன்று நாடாளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மூன்றாவது நாள் விவாதம் நடைபெறவுள்ள நிலையில் நாடாளுமன்ற விவகாரக் குழுவின் சிறப்புக் கூட்டம் இன்று பிற்பகல் 11 மணிக்கு கூட்டப்படும் எனவும் கூட்டம் முடிந்தவுடன் உடனடியாக கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் எனவும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.