செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாநயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.!

நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.!

Published on

spot_img
spot_img

நடிகை நயன்தாரா நடித்த சில படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் விரைவில் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தனது குழந்தைகளை கவனிப்பார் என்றும் சில படங்களை தயாரிப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இத்தனை காலம் லேடி சூப்பர் ஸ்டார் ஆக தமிழ் திரை உலகில் இருந்துவிட்டு தோல்வியுடன் திரையுலகிலிருந்து வெளியேறக்கூடாது என்றும் ஒரே ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட்டு அதன் பிறகு திரையுலகில் இருந்து வெளியேற நயன்தாரா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினி உட்பட சில நடிகர்களுக்கு அவரே போன் செய்து அடுத்த படத்தில் தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டிருப்பதாகவும் ஒரே ஒரு திரைப்படம் மாஸ் நடிகருடன் இணைந்து நடித்து ஒரு சூப்பர் ஹிட் வெற்றியுடன் திரையுலகில் இருந்து விலக முடிவு எடுத்து உள்ளாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நயன்தாரா தனது இரட்டைக் குழந்தைகளை கவனிக்கவே அதிக நேரம் தேவைப்படுவதால் படப்பிடிப்பையும் குறைத்துள்ளார் என்பதும் குழந்தைகளை முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தரமான திரைப்படங்களை தயாரிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகை நயன்தாராவின் இந்த திட்டத்தை அடுத்து அவருக்கு எந்த மாஸ் நடிகர் தங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Latest articles

400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா...

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

More like this

400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா...

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...