செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாதைப்பூசத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் அதிக அளவில் குவிந்த பக்தர்கள்.

தைப்பூசத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் அதிக அளவில் குவிந்த பக்தர்கள்.

Published on

spot_img
spot_img

ராமேஸ்வரம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவில் காசிக்கு அடுத்த படியாக மிகப் பெரிய புண்ணிய தலமாகவும், பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. தோஷ பரிகாரங்கள், பித்ரு கடன்கள் செய்ய ஏற்ற தலமாக ராமேஸ்வரம் உள்ளது. ஆண்டு முழுவதும் பக்தர்கள் அதிக அளவில் வரும் கோவில்களில் ராமேஸ்வரமும் ஒன்று. இந்தியா முழுவதிலும் இருந்து இக்கோவிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தைப்பூசமான இன்று கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கானப்பட்டது. மேலும், விடுமுறை தினம் என்பதாலும், அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் தங்களது முன்னோர்களுக்கு பரிகாரங்கள் செய்து அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடியும், புனித தீர்த்த கிணறுகளில் நீராடியும் சாமி தரிசனம் செய்தனர்.

Latest articles

முகமாலையில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்கள் மீட்பு …..

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன்...

ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு மத்தல விமானநிலைய நிர்வாகம் ஒப்படைப்பு……

இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ் ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை 30வருட காலத்திற்கு ரஸ்யா...

தனது மகளையும் அவரது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது……

12 வயது மகளையும் அவரது 11 வயது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் வெல்லவாய பகுதியைச் சேர்ந்த...

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கைக்கலப்பு……

வடமாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தின் அலுவலக பணியாளர் ஒருவருடன், துப்பரவுப் பணியில் ஈடுபடும் நபர் ஒருவர்...

More like this

முகமாலையில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்கள் மீட்பு …..

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன்...

ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு மத்தல விமானநிலைய நிர்வாகம் ஒப்படைப்பு……

இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ் ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை 30வருட காலத்திற்கு ரஸ்யா...

தனது மகளையும் அவரது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது……

12 வயது மகளையும் அவரது 11 வயது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் வெல்லவாய பகுதியைச் சேர்ந்த...