செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாதிருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன்.... பெற்றோரை எதிர்த்து கல்யாணம் செய்த நடிகை

திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன்…. பெற்றோரை எதிர்த்து கல்யாணம் செய்த நடிகை

Published on

spot_img
spot_img

பிரபலங்களின் திருமணம் என்றாலே ரசிகர்கள் உற்சாகம் ஆகிடுவார்கள். என்னென்ன செய்கிறார்கள், திருமணத்தின் போது என்ன உடை, உணவு, யாரை எல்லாம் அழைத்தார்கள் என ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள்.

ஆனால் திருமண உறவுக்கு பின் சில பிரபலங்கள் விவாகரத்து செய்தி வெளியிடும் போது அவர்களை தாண்டி ரசிகர்கள் தான் அதிகம் வருத்தப்படுவார்கள்.

அப்படி இப்போது ஒரு பிரபலம் திருமண உறவில் இருந்து வெளியேறுவதாக செய்தி வெளியிட்டுள்ளார்.

திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்து பிரபலமான ஷீலா தனது கணவரை பிரிவதாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த இவர்களின் விவாகரத்து செய்தி ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest articles

400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா...

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

More like this

400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா...

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...