செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதாய் மற்றும் மகளை வீடு புகுந்து வாளால் வெட்டிய இளைஞர் தற்கொலை....

தாய் மற்றும் மகளை வீடு புகுந்து வாளால் வெட்டிய இளைஞர் தற்கொலை….

Published on

spot_img
spot_img

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாய் மற்றும் மகள் மீது வீடுபுகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு இளைஞரொருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் பண்டத்தரிப்பு பனிப்புலம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.காயமடைந்த தாய் மற்றும் மகளும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்ற 37 வயதான இளைஞன் அப்பகுதியில் உள்ள காணியொன்றில் வைத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்திற்கும் காதல் விவகாரமே காரணம் என இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

இலங்கையில் ஒரு நாளைக்கு இத்தனை கோடி சிகெரட்டுக்காக செலவாகிறதா? ……..

இலங்கை மக்கள் நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை புகைபிடிப்பதற்கு செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. 83...

குடும்ப தகராறு கத்தி குத்தில் முடிந்தது மாமியார் பலி மனைவி படுகாயம் ……

மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நக்கல பகுதியில் மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளதாக மொனராகலை...

இலங்கையின் உயரமான மனிதராக முல்லைத்தீவை சேர்ந்த கஜேந்திரன் பதிவு ……. 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலேயே...

இலங்கையின் சனத்தொகையில் 10 சத வீதமானோருக்கு சிறுநீரக நோய்…..

இலங்கையின் சனத்தொகையில் 10 சத வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நீரிழிவு...

More like this

இலங்கையில் ஒரு நாளைக்கு இத்தனை கோடி சிகெரட்டுக்காக செலவாகிறதா? ……..

இலங்கை மக்கள் நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை புகைபிடிப்பதற்கு செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. 83...

குடும்ப தகராறு கத்தி குத்தில் முடிந்தது மாமியார் பலி மனைவி படுகாயம் ……

மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நக்கல பகுதியில் மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளதாக மொனராகலை...

இலங்கையின் உயரமான மனிதராக முல்லைத்தீவை சேர்ந்த கஜேந்திரன் பதிவு ……. 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலேயே...