செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசுகாதாரம்தலையில் ஒரு இடத்தில் மட்டும் அதிகமாக முடி உதிர்வு பிரச்சனை

தலையில் ஒரு இடத்தில் மட்டும் அதிகமாக முடி உதிர்வு பிரச்சனை

Published on

spot_img
spot_img

தலைமுடி சாதாரணமாக தினமும் குறைந்தபட்சம் 100 முடிகள் உதிர்கின்றன. ஆனால் இதற்கும் அதிகமாக உங்களுக்கு தலைமுடி உதிர்ந்தால், உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள். தலையில் ஒரு இடத்தில் மட்டும் அதிகமாக முடி கொட்டி இருந்தால் அது அலோபேசியா அரேட்டா (Alopecia areata), இது ஒரு வகையான முடி உதிர்வு பிரச்சனை,

இந்நோய் தாக்கினால் நமது தலையில் திட்டு திட்டாக முடி உதிர்வு ஏற்படும். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் தாக்கும். ஆட்டோ இம்யூன் நோயான இது அலர்ஜியும் முடி உதிர்வையும் உண்டாக்கும்.

இது மற்ற ஆட்டோ இம்யூன் நோய்கள் போலவே பரம்பரை ரீதியாக வரக் கூடியது. தைராய்டு குறைபாடு, மல்டிபிள் ஸ்களீரோசிஸ், வெண்புள்ளி, முடக்கு வாதம், குடல் அழற்சி நோய், டைப்-1 டயாபடீஸ் மற்றும் செலியாக் நோய் போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு அல்லது இந்நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அலோபேசியா நோய் தாக்கும் அபாயம் அதிகமுள்ளது.

Latest articles

இலங்கை மீனவர்கள் 21 பேர் இந்திய கடற்படையினரால் கைது….

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (16) தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்....

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி...

இணையத்தில் அதிகரித்து வரும் இலங்கை சிறுவர்களின் துஷ்பிரயோகம்….

இணையத்தில் இலங்கை சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்து இருப்பதாக அமெரிக்க அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை அடிப்படையாக...

20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது….

புத்தளம் கற்பிட்டியில் வீடொன்றில் இருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 15...

More like this

இலங்கை மீனவர்கள் 21 பேர் இந்திய கடற்படையினரால் கைது….

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (16) தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்....

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி...

இணையத்தில் அதிகரித்து வரும் இலங்கை சிறுவர்களின் துஷ்பிரயோகம்….

இணையத்தில் இலங்கை சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்து இருப்பதாக அமெரிக்க அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை அடிப்படையாக...