செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ட்ரம்ப் தொடர்பில் அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கருத்து .....

ட்ரம்ப் தொடர்பில் அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கருத்து …..

Published on

spot_img
spot_img

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு சர்வாதிகாரிக்கான மூளையில்லை என அவரின் முன்னாள் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

பேட்யொன்றின் போது முன்னைய சர்வாதிகாரிகளின் குணாதிசயங்கள் டிரம்பிற்கு உள்ளதா என்ற கேள்விக்கு அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜொன் பொல்டன் டிரம்பின் அறிவுசார் திறனை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ளதுடன் மாத்திரமல்லாமல் அவரின் தொழில்சார் பின்னணியையும் இழிவுசெய்துள்ளார்.

டிரம்ப் சொத்துக்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர் மாத்திரமே என பொல்டன் தெரிவித்துள்ளார்

80க்கும் மேற்பட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் அபராதங்கள் போன்றவற்றை எதிர்கொண்டுள்ள டிரம்பிடம் சர்வாதிகாரிகளிற்கு அவசியமான ஒத்திசைவான அரசியல் தத்துவம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest articles

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை….

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில்...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து….

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது.கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

மந்திரவாதியிடம் சென்ற பெண் படுகொலை

பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார். அந்த மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைய...

கொழும்பில் வெள்ள அபாயப் பகுதிகளாக 22 பிரதேசங்கள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் 22 பகுதிகள் வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில்...

More like this

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை….

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில்...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து….

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது.கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

மந்திரவாதியிடம் சென்ற பெண் படுகொலை

பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார். அந்த மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைய...