செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாஞானவேல் ராஜாவால் திக்குமுக்கடும் சிவகுமார் குடும்பம்!

ஞானவேல் ராஜாவால் திக்குமுக்கடும் சிவகுமார் குடும்பம்!

Published on

spot_img
spot_img

பிள்ளைகள் செய்த தவறு குடும்பத்தின் மீது தான் சுற்றி வரும் என்று சொல்வார்கள். அது தற்போது சிவக்குமார் விஷயத்தில் சரியாக அமைந்துவிட்டது. அதாவது ஞானவேல் ராஜா, சிவக்குமாருடைய நெருங்கிய சொந்தக்காரர். கிட்டத்தட்ட சூர்யா கார்த்திக்கு அண்ணன் மாதிரி. அதனாலேயே இவருடைய வீட்டிலேயே ரொம்ப நாள் ஞானவேல் ராஜா இருந்திருக்கிறார்.

வீட்டில் இருக்கும்பொழுது சும்மா இல்லாமல் சூர்யா ஜோதிகாவின் காதலுக்கு தூதுவராக இருந்தவரும் இவர்தான். அந்த நேரத்தில் இவர்களுடைய காதலை வீட்டிற்கு மறைத்து சூர்யாவை உசுப்பேத்தி விட்டது ஞானவேல் ராஜா. அதோடு இல்லாமல் கார்த்தியையும் ஒரு வழி பண்ணி இருக்கிறார். அதாவது தமன்னாவுடன் நடிக்கும் போது உங்க கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது.

நீங்கள் தொடர்ந்து வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்தால் சூப்பராக இருக்கும் என்று கார்த்தியை உசுப்பேத்தி விட்டதும் ஞானவேல் ராஜா தான். இவர் சொல்வதைக் கேட்டு தமன்னாவை லவ் பண்ணி கிசுகிசுவில் சிக்கிக்கொண்டார். இதை தெரிந்து கொண்ட சிவக்குமார் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணி விட்டாய். இதுக்கு மேலயும் உன்னை நான் வீட்டில் வைத்தால் என் குடும்பத்தையே கெடுத்து விடுவாய்.
என்னால் தான் சினிமாவிற்கு வந்தாய், அப்படி இருக்கும் பொழுது எனக்கே துரோகம் செய்கிறாயா என்று வீட்டை விட்டு ஞானவேல் ராஜாவை சிவகுமார் அனுப்பிவிட்டார். அதன் பிறகு சிவக்குமார் குடும்பத்திலிருந்து ஒரு அடி தூரத்திலேயே ஞானவேல் ராஜா இருந்திருக்கிறார். இதையெல்லாம் தாண்டி மறுபடியும் சூர்யா கார்த்திக்கு இவரால் ஒரு அவப்பெயர் வந்திருக்கிறது.

அதாவது அமீரை வாய்க்கு வந்தபடி பேசி அவதூறாக பலி சுமத்தியதால் பல பிரபலங்கள் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக திரும்பி விட்டார்கள். அதோடு விடாமல் சிவக்குமார் குடும்பத்தையும் இழுத்து இதற்கெல்லாம் பின்னணியில் இவர்கள்தான் இருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு பிரச்சனை பூகம்பமாக வெடித்துக் கொண்டு வருகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சிவக்குமார் முழித்துக் கொண்டு வருகிறார்.

அதனால் சிவக்குமார் முடிந்த அளவிற்கு இந்த பிரச்சினையை சுமூகமாக முடிக்க வேண்டும். அப்பொழுதுதான் எடுத்த கெட்ட பெயரில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று ஞானவேல் ராஜாவை அனைவரது முன்னாடியும் மன்னிப்பு கேட்கும் படி செய்து விட்டார். இருந்தாலும் கெட்ட பெயர் வந்ததால் ஆதங்கத்தில் ஞானவேல் ராஜாவை கண்டபடி திட்டி வருகிறார்.

Latest articles

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன்...

More like this

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...