சிவனொளிபாத மலையை தரிசிக்க சென்ற இளைஞர் ஒருவர் இரத்தினபுரி வீதி சிவனொளிபாத மலை முற்றத்தில் உள்ள பாதுகாப்பு வேலியில் இருந்து கீழே குதித்துள்ள நிலையில் குறித்த இளைஞனை லக்ஷபான இராணுவ முகாமின் படையினர் இன்று (20) காலை முதல் சிவனொளிபாத மலை உடமலுவ வனப்பகுதியில் தேடி வருகின்றனர்.