செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகோர விபத்தில் இளைஞர் பலி ......

கோர விபத்தில் இளைஞர் பலி ……

Published on

spot_img
spot_img

புத்தளம் – அநுராதபுரம் ஏ-12 வீதியில் பண்டுலகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்ததாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் பண்டுலகம பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த லால் என்ற 43 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Latest articles

வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை…..

வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில்...

இந்தோனேசியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 பேர் உயிரிழப்பு….

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டமளிப்பு விழாவிற்காக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து...

கிணற்றில் விழுந்து குழந்தை உயிரிழப்பு…..

மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்தது.ஈரியகஹமட கெதவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 04 வயதுடைய குழந்தையே...

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…..

ஓட்டுமாவடியில் இருந்து மட்டக்களப்புக்கு கார் ஒன்றில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது...

More like this

வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை…..

வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில்...

இந்தோனேசியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 பேர் உயிரிழப்பு….

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டமளிப்பு விழாவிற்காக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து...

கிணற்றில் விழுந்து குழந்தை உயிரிழப்பு…..

மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்தது.ஈரியகஹமட கெதவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 04 வயதுடைய குழந்தையே...