கோட்டை நீதிவான் திலின கமகே கொழும்பு பிரதான நீதிவானாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
2008 ஆம் ஆண்டு நீதிவானாக சேவையில் இணைந்த திலின கமகே, தனது முதல் நியமனத்தைப் பெற்று புதுக்கடை நீதிவான் நீதிமன்றம், கந்தளாய், கெப்பித்திகொல்லேவ, மாத்தறை கோட்டை மற்றும் ஏனைய நீதிவான் நீதிமன்றங்களில் நீதிவான் மற்றும் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியுள்ளார்.
திலின கமகே கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை அறிவித்தால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் கூட ஏற்பட்டது.