கொழும்பு, சங்கராஜ மாவத்தைக்கு அருகில் உள்ள விகாரை ஒன்றின் அரச மரக்கிளை முறிந்து விழுந்ததில் லொறி ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளன.இதேவேளை விபத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து காரணமாக அந்த இடத்தை சுற்றி தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.