இன்று (26) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் மீள் திருத்தத்திற்காக விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் மே மாதம் இரண்டாவது வாரத்திற்கு முன்னர் வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.