கனடாவில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.