செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுஒருநாள் தொடர் நியூசிலாந்து அணி வசமானது....

ஒருநாள் தொடர் நியூசிலாந்து அணி வசமானது….

Published on

spot_img
spot_img

பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று தொடர் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. அதனடிப்படையில் ஏற்கனவே நிறைவடைந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இன்றைய தினம் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 98 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 99 ஓட்டங்களை பெற்று ஆறுதல் வெற்றி பெற்றது. இதன் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் (2:1) என கைப்பற்றியது.

NZ 🇳🇿 . 98/10 (31.4)

W. Young 26

T.Latham 21

BAN 🇧🇩 . 99/1 (15.1)

N. Shanto 51*

A. Hague 37

Latest articles

இலங்கை மீனவர்கள் 21 பேர் இந்திய கடற்படையினரால் கைது….

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (16) தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்....

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி...

இணையத்தில் அதிகரித்து வரும் இலங்கை சிறுவர்களின் துஷ்பிரயோகம்….

இணையத்தில் இலங்கை சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்து இருப்பதாக அமெரிக்க அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை அடிப்படையாக...

20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது….

புத்தளம் கற்பிட்டியில் வீடொன்றில் இருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 15...

More like this

இலங்கை மீனவர்கள் 21 பேர் இந்திய கடற்படையினரால் கைது….

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (16) தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்....

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி...

இணையத்தில் அதிகரித்து வரும் இலங்கை சிறுவர்களின் துஷ்பிரயோகம்….

இணையத்தில் இலங்கை சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்து இருப்பதாக அமெரிக்க அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை அடிப்படையாக...