செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுஒருநாள் தொடர் இந்தியா அணி வசமானது.....

ஒருநாள் தொடர் இந்தியா அணி வசமானது…..

Published on

spot_img
spot_img

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்க் கொண்டுள்ள இந்தியா அணி மூன்று தொடர்களிலும் விளையாடி வரும் நிலையில் நேற்றைய தினம் இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது இறுதியுமான ஒருநாள் போட்டி நடைபெற்றது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியை பதிவு செய்த நிலையில் நேற்றைய போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்திருந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி சஞ்சு சம்சனின் சதத்தின் உதவியுடன் 296/8 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 218 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்து 78 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை (2:1) என இந்தியா அணி கைப்பற்றியது.

IND 🇮🇳 . 296/8 (50)

S. Samson 108

T. Varma 52

R. Singh 38

SA 🇿🇦 . 218/10 (45.5)

T. De zorzi 81

A. Markram 38

H. Klaasen 21

Latest articles

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி...

இணையத்தில் அதிகரித்து வரும் இலங்கை சிறுவர்களின் துஷ்பிரயோகம்….

இணையத்தில் இலங்கை சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்து இருப்பதாக அமெரிக்க அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை அடிப்படையாக...

20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது….

புத்தளம் கற்பிட்டியில் வீடொன்றில் இருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 15...

இந்தியாவின் phonePe கட்டண செயல்முறை இலங்கையில் அறிமுகம்…..

இந்திய fintech நிறுவனத்தின் போன்பே யுபிஐ (PhonePe Unified Payments Interface) கட்டணமுறை இலங்கையில் (Sri lanka) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில்...

More like this

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி...

இணையத்தில் அதிகரித்து வரும் இலங்கை சிறுவர்களின் துஷ்பிரயோகம்….

இணையத்தில் இலங்கை சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்து இருப்பதாக அமெரிக்க அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை அடிப்படையாக...

20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது….

புத்தளம் கற்பிட்டியில் வீடொன்றில் இருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 15...