13 ஆவது ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை இந்தியாவில் ஆரம்பமாகிறது.
10 அணிகள் மோதும் உலக கிண்ண கிரிக்கெட் தொடர், கிரிக்கெட் உலகில் நடைபெறும் மிகப்பெரும் தொடர் ஆகும். இத் தொடர் இம்முறை இந்தியாவில் October 5 ஆம் திகதி முதல் November 19 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
India, Afghanistan, Australia, Bangladesh, England, New Zealand, Pakistan, South Africa, Sri Lanka, Netherlands ஆகிய 10 அணிகள் பங்கு கொள்ளும் தொடரில் நாளை முதலாவது போட்டியில் England mayrum New Zealand அணிகள் Narendra Modi மைதானத்தில் மோதுகின்றன.