ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விடுத்துள்ள அறிக்கையில்,
“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்துமாறு நாங்கள் அன்றிலிருந்து இன்றுவரை அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளோம். அத்தகைய தீர்வை வழங்கும் எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க இந்த நாட்டின் அனைத்து குடிமக்களையும் ஊக்குவிக்க விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.