செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ஈரான் ஜனாதிபதி ஆரம்பிக்க இருக்கும் புதிய திட்டம் .......

ஈரான் ஜனாதிபதி ஆரம்பிக்க இருக்கும் புதிய திட்டம் …….

Published on

spot_img
spot_img

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார், அங்கு உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை அவர் அங்குரார்ப்பணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த திட்டத்தில் டைரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைகளும், 25 கிலோமீட்டர் நீர் கடத்தும் சுரங்கப்பாதையும், ஒவ்வொன்றும் 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் அடங்கும்.

உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

5000 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கன மீட்டர் தண்ணீரை மாற்றுவதும், ஒரு வருடத்தில் 290 GW/h மின்சாரம் உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Latest articles

இலங்கையில் ஒரு நாளைக்கு இத்தனை கோடி சிகெரட்டுக்காக செலவாகிறதா? ……..

இலங்கை மக்கள் நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை புகைபிடிப்பதற்கு செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. 83...

குடும்ப தகராறு கத்தி குத்தில் முடிந்தது மாமியார் பலி மனைவி படுகாயம் ……

மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நக்கல பகுதியில் மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளதாக மொனராகலை...

இலங்கையின் உயரமான மனிதராக முல்லைத்தீவை சேர்ந்த கஜேந்திரன் பதிவு ……. 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலேயே...

இலங்கையின் சனத்தொகையில் 10 சத வீதமானோருக்கு சிறுநீரக நோய்…..

இலங்கையின் சனத்தொகையில் 10 சத வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நீரிழிவு...

More like this

இலங்கையில் ஒரு நாளைக்கு இத்தனை கோடி சிகெரட்டுக்காக செலவாகிறதா? ……..

இலங்கை மக்கள் நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை புகைபிடிப்பதற்கு செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. 83...

குடும்ப தகராறு கத்தி குத்தில் முடிந்தது மாமியார் பலி மனைவி படுகாயம் ……

மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நக்கல பகுதியில் மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளதாக மொனராகலை...

இலங்கையின் உயரமான மனிதராக முல்லைத்தீவை சேர்ந்த கஜேந்திரன் பதிவு ……. 

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலேயே...