செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்ஒரு லட்சத்து முப்பதாயிரம் டண் எடை கொண்ட தனி “கிறனைட்” கற்களால் அமைக்கப்பட்ட தஞ்சை...

ஒரு லட்சத்து முப்பதாயிரம் டண் எடை கொண்ட தனி “கிறனைட்” கற்களால் அமைக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில்

Published on

spot_img
spot_img

தென்னிந்திய வரலாற்றில் சோழர் காலத்தில் உருவான அருண்மொழிவர்மன் என அழைக்கப்பட்ட இராஜ ராஜசோழன் எனும் மன்னனே இந்த கோவிலை கட்டியதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

புகழ்பெற்ற ஆலயங்கள் பலவும் கட்டப்பட்ட இந்த காலத்தில் தன் கனவில் நிகழ்ந்த நிகழ்வினை கொண்டே இந்த பிரமாண்டமான கோயிலை இராஜ ராஜ சோழன் ஆறு ஆண்டுகளில் கட்டி முடித்தான் என்பது வரலாறு.

ஒரு லட்சத்து முப்பதாயிரம் டண் எடை கொண்ட தனி “கிறனைட்” கற்களால் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலை அண்டி 60 மைல் சுற்றளவுக்கு கற்பாறைகளே இல்லை என்பது வியப்பு.

இந்த கோவில் கற்களை கொண்டுவர முப்பதாயிரத்துக்கும் அதிகமான யானைகள் பயன்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. 600 சிற்பிகள் மற்றும் ஒரு லட்சம் தொழிலாளர்கள் இந்த கோவிலை கட்டினர் எனவும் கூறப்படுகிறது.

Latest articles

பீடி இலைகளுடன் லொறியை கடத்திச் சென்ற மூவர் கைது….

பீடி இலைகளுடன் லொறியை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது...

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் அனுமதி வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்…..

பல்கலைக்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்விப்...

ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம்...

பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்…..

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், முதல் தவணைக்கான மூன்றாம் கட்ட கற்றல் நடவடிக்கைகளுக்காக...

More like this

பீடி இலைகளுடன் லொறியை கடத்திச் சென்ற மூவர் கைது….

பீடி இலைகளுடன் லொறியை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது...

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் அனுமதி வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்…..

பல்கலைக்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்விப்...

ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம்...