செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

குரோதி ஆண்டு – சித்திரை 21 – சனிக்கிழமை (04.05.2024)

நட்சத்திரம் : பூரட்டாதி மாலை 7.49 வரை பின்னர் உத்திரட்டாதி திதி : ஏகாதசி மாலை 6.10 வரை பின்னர் துவாதசி யோகம் : மரண – சித்த யோகம் நல்லநேரம் : காலை 7.30 – 8.00 / மாலை 4.30 – 5.30

சனிக்கிழமை – சுப ஓரை விவரங்கள் (காலை 7 முதல் 7 1/2, 10 1/2 முதல் 12 வரை, பகல் 12 முதல் 1 வரை, 5 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 1/2 வரை, 9 முதல் 10 வரை) சுபகாரியங்கள் : ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

மேஷம் : ஒதுங்கி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். நண்பர்களுடன் மனவருத்தம் வந்து நீங்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

ரிஷபம் : ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மிதுனம் : குடும்பத்திற்கு தேவையானது கிடைக்கும். உறவினர்கள் சிலர் நெருக்கடிக்கு ஆளாக்குவர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கடகம் : பெற்றோரிடம் விவாதம் செய்ய வேண்டாம். எதிர்பார்த்தது தானாக வந்து சேரும். அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.

சிம்மம் : அண்டை அயலாருடன் நட்புறவு ஏற்படும். உறவினர்கள் அன்பு பாராட்டுவர். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கன்னி : நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

துலாம் : குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். புது வாகனம் ஒன்றை வாங்க முடியும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

விருச்சிகம் : குடும்பத்தில் நல்லது நடக்கும். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். பயணங்கள் அனுகூலமான பலனை தரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

தனுசு : எல்லா விஷயங்களிலும் விட்டு கொடுத்து போவது நல்லது. . முன்கோபத்தால் முக்கிய நபர்களின் நட்பை இழக்க நேரிடும். தேக பலம் கூடும். தொழில், வியாபாரம் ஒரே சீராக செல்லும்.

மகரம் : குடும்ப எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறப்படையும்.

கும்பம் : தெய்வ வழிபாடு மூலம் மனக்குறைகள் தீரும். காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீனம் : குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். பயணங்களால் ஆதாயம் உண்டு. சொத்து வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

Latest articles

பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…..

குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக பொலிஸ்...

தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு 3,146 கடற்படையினருக்கு பதவி உயர்வு

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.அறிக்கை...

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை...

ஞாயிற்றுக்கிழமை விசேட போக்குவரத்து திட்டம்

யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்படி எதிர்வரும் 19...

More like this

பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…..

குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக பொலிஸ்...

தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு 3,146 கடற்படையினருக்கு பதவி உயர்வு

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.அறிக்கை...

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை...