செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

குரோதி ஆண்டு – சித்திரை 17 – செவ்வாய்கிழமை (30.04.2024)

நட்சத்திரம்: உத்திராடம் காலை 1.42 வரை பின்னர் திருவோணம் திதி : ஸப்தமி காலை 3.10 வரை பின்னர் அஷ்டமி யோகம் : சித்த யோகம் நல்லநேரம் : காலை 7.30 – 8.30 / மாலை 4.30 – 5.30

செவ்வாய்க்கிழமை – சுப ஓரை விவரங்கள் (காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை) சுபகாரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்

மேஷம் : கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளவும். மறைமுகப் பிரச்னைகள் குறையும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

ரிஷபம் : மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டியிருக்கும். புதிய முயற்சிக்கு பலன் கிட்டும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மிதுனம் : குடும்ப சூழ்நிலை சாதகமாக மாறும். நினைத்த வேகத்தில் வேலைகளை செய்ய முடியும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடகம் : எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

சிம்மம் : குடும்பத்தாரின் எண்ணங்களைக் பூர்த்தி செய்ய முடியும். உடல் அசதி, மனச்சோர்வு ஏற்படும். பண வரவில் தாமதம் இருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கன்னி : குடும்பத்தை பற்றிய உயர்வான எண்ணம் இருக்கும். தான, தர்மங்களில் மனம் செல்லும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

துலாம் : குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். நிதி நிலைமை சீரடையும். எதிரிகள் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.

விருச்சிகம் : குடும்பத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பிரபலங்களின் அறிமுகம் உற்சாகம் தரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

தனுசு : திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். தியானம் மன நிம்மதியை தரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகரம் : குடும்ப விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புது தொழில் யோகம் அமையும்.

கும்பம் : வெளிவட்டார பழக்கத்தால் சில பிரச்சனைகள் வரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்களால் செலவுகள் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீனம் : பிரியமானவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

Latest articles

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இரண்டு வர்த்தகர்கள் 

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு...

மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கல்பிட்டி, கொழும்பு,...

நாட்டில் போலி வைத்தியர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பல்வேறு...

இலங்கை மீனவர்கள் 21 பேர் இந்திய கடற்படையினரால் கைது….

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (16) தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்....

More like this

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இரண்டு வர்த்தகர்கள் 

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு...

மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கல்பிட்டி, கொழும்பு,...

நாட்டில் போலி வைத்தியர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பல்வேறு...