செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஇந்தியாவில் கர்ப்பிணி பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து உடலில் தீ வைத்த கொடூரம்....

இந்தியாவில் கர்ப்பிணி பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து உடலில் தீ வைத்த கொடூரம்….

Published on

spot_img
spot_img

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம், சந்தகபுரா கிராமத்தைச் சேர்ந்த 34 வயது கர்ப்பிணி பெண். இவரது கணவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில், சமரசம் செய்ய கணவர் மீது குற்றம் சாட்டிய பெண்ணிடம் கர்ப்பிணி பெண் பேச சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் ஒரு பெண், 3 ஆண்கள் என மொத்தம் நான்கு பேர் இருந்தனர்.

அந்த பெண் கர்ப்பமாக இருப்பதைக் கூட கவனிக்காமல் மூன்று பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்ணின் மீடு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதற்கிடையே பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, ​​கர்ப்பிணி பெண் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து தீயை அணைத்தனர். இதையடுத்து 80 சதவீத தீக்காயங்களுடன் கர்ப்பிணி பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest articles

இரு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்….

இரண்டு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன்படி தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சற்று முன்னர் ஜனாதிபதி...

தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார்….

தமிழ் திரையிலகின் பின்னணி பாடகி உமா ரமணன் (69), சென்னை அடையாறில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக...

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்….

நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின்...

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் 

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்...

More like this

இரு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்….

இரண்டு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன்படி தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சற்று முன்னர் ஜனாதிபதி...

தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார்….

தமிழ் திரையிலகின் பின்னணி பாடகி உமா ரமணன் (69), சென்னை அடையாறில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக...

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்….

நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின்...