செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு வெள்ளி பதக்கம் .......

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு வெள்ளி பதக்கம் …….

Published on

spot_img
spot_img

ஐக்கிய இராச்சியத்தின் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான 21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் பெண்கள் அணித் தலைவி நெத்மிகா மதுஷானி ஹேரத் வெள்ளிப் பதக்கத்தை வென்று தேசத்திற்கு புகழீட்டிக்கொடுத்தார்.

துபாய் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இரவு 9.00 மணிக்கு ஆரம்பமான பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியிலேயே மதுஷானி ஹேரத் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இம்முறை ஆகிய கனிஷ்ட மெய்வலலுநர் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த முதுலாவது பதக்கம் இதுவாகும்.

அவர் 13.01 மீட்டர் தூரம் பாய்ந்தே வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். இது அவர் பதவி செய்து தனிப்பட்ட அதிசிறந்த தூரப் பெறுதியாகும்.

2014ஆம் ஆண்டு ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் விதுஷா லகஷானி முப்பாய்ச்சிலில் பதக்கம் வென்ற பின்னர் இலங்கைக்கு இதே நிகழ்ச்சியில் கிடைத்த 2ஆவது பதக்கம் இதுவாகும்.

Latest articles

அரச அதிகாரிகளின் விடுமுறை குறித்து சுற்றறிக்கை வெளியீடு

கொரோனா தொற்றுநோய்களின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு ஒப்புதல்...

அம்பாறையில் அதிகரித்து வரும் முதலைகளின் நடமாட்டம்…..

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக...

2 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது….

2 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதி கொண்ட குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர்...

பாஸ்மதி அரிசிக்கு மாற்றீடாக இரண்டு புதிய நெல் வகைகள் கண்டுபிடிப்பு….

பாஸ்மதி அரிசிக்கு மாற்றீடாக 2 மாற்று நெல் வகைகளை பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் கண்டறிந்துள்ளது. ஏ.ரி...

More like this

அரச அதிகாரிகளின் விடுமுறை குறித்து சுற்றறிக்கை வெளியீடு

கொரோனா தொற்றுநோய்களின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு ஒப்புதல்...

அம்பாறையில் அதிகரித்து வரும் முதலைகளின் நடமாட்டம்…..

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக...

2 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது….

2 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதி கொண்ட குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர்...