பலபிட்டியவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பொதுத் தேர்தலுக்கு இருபத்தி இரண்டு மாவட்டங்களில் கட்சி வேட்பாளர்களை முன்னிறுத்துவதாகவும் ஊழலுக்கு எதிரான அமைச்சர்கள் பலர் தனது கட்சியைச் சுற்றி திரளப் போவதாகவும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக முன்வைக்கப்படுவார் எனவும் தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ருஷான் மலிந்த தெரிவித்தார்.