செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
HomeTagsSrilanka

srilanka

யாழில் தரமற்ற இறைச்சிக் கொத்து : உணவகத்துக்கு சீல் வைப்பு….

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை ஒருவர் குறித்த கடையில் இறைச்சி கொத்தினை வாங்கி...

பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…..

குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக பொலிஸ்...
spot_img

வெளிநாடுகளில் உள்ள 600 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை …..

நாட்டை விட்டு வெளியேறி வெளிகளில் உள்ள 600 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர முன்னெப்போதும்...

ஜனாதிபதி ரணில், மஹிந்த, பஷில் சந்திப்பு இணக்கப்பாடின்றி முடிவு …….

ஜனாதிபதி தேர்தலை வருட இறுதிக்குள் நடத்தும் தீர்மானத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி,...

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள தீர்மானம்…..

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மீதான விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்பு முடிவு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் பாராளுமன்றங்களுக்கு இடையிலான...

ஜெனிவா அமர்வுக்கு இம்முறை இலங்கையிலிருந்து குழு செல்லாது….

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் 55ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி...

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டும்….

கட்சிக்குள் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொண்டிருப்பதை விட, எதிர்க்கட்சிகளின் பிரதான எதிரியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வீழ்த்துவதற்கான வியூகத்தை...

ஐ.நா. அபிவிருத்தி நிதியத்தின் அனுசரணையில் இடம்பெறும் ஊடக செயலமர்வுக்கு தமிழ் ஊடகங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்….

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் அனுசரணையில் ஊடகவியலாளர்களுக்கு நடத்தப்படும் ஊடக தெளிவுபடுத்தல் செயலமர்வுகளுக்கு தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கும் அழைப்பு...

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் உயிர் அச்சுறுத்தல்….

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்அலெஸ் பதில்பொலிஸ்மா அதிபர் தேசபந்துதென்னக்கோனிற்கு எதிரான சதிதிட்டம் குறித்த தகவல்கள் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ளதா...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான முயற்சிகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கருத்து ….

ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்காக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகளின் பின்னால் முன்னாள்...

காணி தகராறுகளை மத்தியஸ்த சபை முறையில் தீர்க்க நடவடிக்கை…

வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவந்த காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மத்தியஸ்த சபை முறைமை ஊடாக நடவடிக்கை எடுத்ததுபோன்று ஏனைய மாவட்டங்களில் இடம்பெறும்...

ஜனாதிபதி நிதியத்தின் புதிய இணையத்தளம் அறிமுகம்….

ஜனாதிபதி நிதியத்தின் புதிய இணையத்தளம் (https://www.presidentsfund.gov.lk) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்...

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் விசேட பாதுகாப்பு திட்டம்….

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து,...

சிறைக்கைதிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பு…

நாளாந்தம் சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாளாந்தம் சுமார் 400...

Latest articles

யாழில் தரமற்ற இறைச்சிக் கொத்து : உணவகத்துக்கு சீல் வைப்பு….

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை ஒருவர் குறித்த கடையில் இறைச்சி கொத்தினை வாங்கி...

பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…..

குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக பொலிஸ்...

தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு 3,146 கடற்படையினருக்கு பதவி உயர்வு

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.அறிக்கை...

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை...