செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
HomeTagsShip

ship

போதைப்பொருள் பாவனையால் மாடியிலிருந்து குதித்து 19 வயது யுவதி உயிரிழப்பு…..

ஹோமாகம, ஹிரிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளை பயன்படுத்தி கொண்டிருந்த யுவதியொருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக வீட்டு மாடியிலிருந்து...

வற்றாப்பளை ஆலயம் சென்று திரும்பிய பேருந்து விபத்து…..

யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, மீண்டும் யாழ் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பஸ் பூநகரி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு...
spot_img

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீள ஆரம்பம்…..

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...

அமெரிக்க ஆய்வு கப்பல் இலங்கை வர அனுமதி மறுப்பு …..

பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வர அனுமதி கோரப்பட்டுள்ளது....

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த 21 இலங்கை பணியாளர்கள் மீட்பு …… 

ஓமான் வளைகுடா கடலில் கடும் புயலில் சிக்கி கவிழ்ந்த கப்பலின் காணப்பட்ட 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர...

இலங்கைக்கு வரும் முதல் தடவையாக வரும் புதிய கப்பல் ……

MAERSK நிறுவனத்தின் MV MAERSK எட்மண்டன் கப்பல் முதல் முறையாக கொழும்பு துறைமுகத்தின் ECT முனையத்திற்கு வருகை தந்தது. MAERSK...

மொசாம்பிக் கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 90 பேர் உயிரிழப்பு….

மொசாம்பிக் கடற்பரப்பில் படகொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 90 பேர் உயிரிழந்தனர். விபத்து ஏற்படும் போது படகில் 130 பயணிகள்...

இந்த வருடம் அதிகமான பயணிகள் கப்பல் நாட்டிற்கு வருகை …..

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு 6 பயணிகள் கப்பல்கள் இவ்வருடத்தில் வருகைதந்துள்ளது. இதன் மூலம் 60,000 சுற்றுலாபயணிகளும் வருகைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சீனா -...

செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் சேதமடைந்த கப்பல் மூழ்கியது….

சில வாரங்களுக்கு முன்னர்செங்கடல் பகுதியில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலிற்கு உள்ளான ருபிமர் என்ற கப்பல் பலத்த சேதங்கள் காரணமாக...

செங்கடலுக்கு மற்றுமொரு கப்பலை அனுப்பும் இலங்கை கடற்படை அதிகாரி தகவல்…..

சர்வதேச கடற்பரப்பில் கடல்சார் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடவடிக்கைக்கு இலங்கை தனது இரண்டாவது கப்பலை அனுப்பவுள்ளதாக கடற்படை பேச்சாளர்...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ரஷ்ய போர்க்கப்பல்….

ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல் ஒன்று 529 பேருடன் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இரண்டு நாட்டு...

இலங்கையை வந்தடைந்த மிகப் பெரிய கொள்கலன் கப்பல்….

உலகின் மிகப் பெரிய மெத்தனாலால் இயக்கப்படும் கொள்கலன் கப்பலான "எம்.வி Ane Mærsk" கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்தது. சரக்கு பரிமாற்ற...

யாழ்ப்பாணதில் தயாரிக்கப்பட்ட அதிசொகுசு சுற்றுலா கப்பல்… (படங்கள் உள்ளே இணைப்பு )

காரைநகர் உள்ள Mahasen Marine என்ற கப்பல் கட்டும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஓர் அதிசொகுசு சுற்றுலா கப்பல் இது...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்…

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை எதிர்வரும் வாரங்களில் ஆரம்பமாகுமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார். தலைமன்னார்...

Latest articles

போதைப்பொருள் பாவனையால் மாடியிலிருந்து குதித்து 19 வயது யுவதி உயிரிழப்பு…..

ஹோமாகம, ஹிரிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளை பயன்படுத்தி கொண்டிருந்த யுவதியொருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக வீட்டு மாடியிலிருந்து...

வற்றாப்பளை ஆலயம் சென்று திரும்பிய பேருந்து விபத்து…..

யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, மீண்டும் யாழ் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பஸ் பூநகரி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு...

பாடசாலை விடுமுறை குறித்த வெளியான முக்கிய அறிவிப்பு…

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு...

காலி வர்த்தக நிலையத்தில் கொள்ளை…..

காலி இமதுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி பெறுமதியான பொருட்களை...