செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
HomeTagsSchool students

School students

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது…..

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டதுடன் இருவர்...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சி தகவல்….

வரலாற்றில் முதன்முறையாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...
spot_img

தடுப்பூசியால் பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி….

களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழு ஒன்று தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக...

பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் ……

நாட்டில் நிலவும் கடும் வெப்ப நிலை காரணமாக பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படலாம் என வைத்தியர் சன்ன டி...

பெண் பிள்ளைகளின் ஊட்டச்சத்து குறைபாடு பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம் …..

பாடசாலை செல்லும் பெண்களில் ஊட்டச்சத்து குறைபாட்டின் அடிப்படையில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக நிபுணர் கலாநிதி சமல் சஞ்சீவ...

பாடசாலை மாணவர்களுக்கிடையேயான முயற்சியாண்மை ஊக்குவிப்பு நிகழ்வு….

யாழ்ப்பாண மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் பாடசாலை மாணவர்களுக்கிடையேயான முயற்சியாண்மை ஊக்குவிப்பு செயற்திட்டத்தில் பங்குபற்றிய மாணவர்களுக்கான...

10 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி….

திடீர் சுகயீனமுற்ற நிலையில் 10 மாணவர்கள் அக்கரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக படல்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை...

சுமார் 129,000 சிறுவர்கள் பாடசாலை கல்வி இடைநிறுத்தம்….

நாட்டில் உள்ள மொத்த பாடசாலை மாணவர்களில் 3 வீதமானவர்கள் அல்லது சுமார் 129,000 சிறுவர்கள் பாடசாலை படிப்பை நிறுத்தியுள்ளதாக...

பாடசாலையில் போதைப்பொருள் உட்கொண்ட தரம் 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி….

குருநாகல் – இப்பாகமுவ பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலையில் தரம் 5ல் கல்வி பயிலும் 4 மாணவர்கள் மரத்தடியல் மயங்கி...

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு….

பாடசாலையை விட்டு இடைவிலகி மீண்டும் மீளிணைத்த மாணவர்கள், கற்றல் உபகரணங்கள் வாங்குவதில் சிரமப்படும் மாணவர்கள் மற்றும் வறுமை நிலையிலுள்ள...

திடீர் சுகயீனம் காரணமாக 18 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி…

வெல்லவாய - மல்வத்தாவல பகுதில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் 18 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக...

பாடசாலை மாணவர்களை பாதுகாக்க புதிய நடவடிக்கை…

பாடசாலைகளைச் சுற்றி போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட 4,983 பாடசாலைகளில் 4,876 பாடசாலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

வெள்ளப்பெருக்கு காரணமாக கற்றல் உபகரணங்களை இழந்த மாணவர்களுக்கான உதவி….

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தமது கற்றல் உபகரணங்களை இழந்த...

சுற்றறிக்கைக்கு முரணாக மாணவிகளை பாடசாலைக்கு அனுமதித்த முன்னாள் அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு….

கட்டுகஸ்தோட்டையிலுள்ள மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு போலியான ஆவணங்களை பயன்படுத்தி சுற்றறிக்கைக்கு முரணான வகையில் மாணவிகளை அனுமதித்ததாகக் கூறப்படும் பாடசாலையின்...

Latest articles

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது…..

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டதுடன் இருவர்...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சி தகவல்….

வரலாற்றில் முதன்முறையாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

விளம்பரப் பலகை சரிந்து விழ்ந்து 14 பேர் உயிரிழப்பு….

இந்தியாவின் மேற்கு நகரமான மும்பையில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழையின் போது ஒரு பெரிய விளம்பர...

தொலைபேசியை சார்ஜ் செய்யச் சென்ற சிறுமி உயிரிழப்பு….

முன்பள்ளிச் சிறுமி ஒருவர் தொலைபேசியை சார்ஜ் செய்யச் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மங்கொன முங்ஹேன பிரதேசத்தில் வசிக்கும்...