செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்Chrome Browser ஐ பயன்படுத்தும் பயனர்களுக்கு எச்சரிக்கை!

Chrome Browser ஐ பயன்படுத்தும் பயனர்களுக்கு எச்சரிக்கை!

Published on

spot_img
spot_img

Chrome Browser ஐ உடனடியாக Update செய்யுமாறு தனது பயனர்களை Google எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி பயனர்களால் பயன்படுத்தப்படும் Googleஇன் Chrome உலாவி அண்மையில் Hack செய்யப்பட்டது. இதற்கு காரணமாக இருந்த சில தொழில்நுட்ப பிரச்சினைகளை Google நிறுவனம் தற்பொழுது சரி செய்துள்ளது.

இந்த நிலையில், Browsing செய்யவும், மின்னஞ்சல்களுக்குப் பதிலளிக்கவும், TV பார்க்கவும் நீங்கள் Chrome செயலியைப் பயன்படுத்தினால், உங்களது மென்பொருள் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது மிகவும் நல்லது.

ஏனெனில், இந்த பிரபலமான உலாவியில் மொத்தம் 30 பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய முக்கியமான புதுப்பிப்பை வெளியிடவுள்ளதாக Google அறிவித்துள்ளது.

Windows, Mac, Linux என அனைத்து முக்கிய தளங்கலும் Hack செய்யப்பட்டமையினால் Google நிறுவனம் இந்த புதுப்பிப்புக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை….

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில்...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து….

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது.கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

மந்திரவாதியிடம் சென்ற பெண் படுகொலை

பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார். அந்த மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைய...

கொழும்பில் வெள்ள அபாயப் பகுதிகளாக 22 பிரதேசங்கள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் 22 பகுதிகள் வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில்...

More like this

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை….

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில்...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து….

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது.கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

மந்திரவாதியிடம் சென்ற பெண் படுகொலை

பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார். அந்த மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைய...