செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபுதிய செய்திகள்

புதிய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு…..

நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், மத்திய,...

யாழில் 4 வயது மகளை வைத்து யாசகம் பெற்ற தந்தை கைது….

காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேண்டும் என பொய்...

அரச உத்தியோகத்தரின் முத்திரையை போலியாக தயாரித்து நிதி மோசடி….

யாழில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 3 - வியாழக்கிழமை (16.05.2024) நட்சத்திரம் : மகம் மாலை 8.33 வரை...

யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தையை விட்டு சென்ற மாணவி மீட்பு….

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை...

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு இலவச இரண்டு புள்ளிகள்

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞான பாடத்திற்கு இலவசமாக இரண்டு புள்ளிகளை வழங்க பரீட்சைகள் திணைகளம்...

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு….

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவுக்கான விண்ணப்பம் கோரலில் 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க...

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஏற்பட்ட பதற்றமான சூழல்…

ஆர்ப்பாட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 'இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜை...

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது…..

இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராகம, கட்டகேவத்த பகுதியில் குற்றப்புலனாவு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட...

பரீட்சைக்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள் மாயம்….

கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சைக்குத் தோற்றுவதற்காக பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள் வீடுகளுக்கு...

அதிகரித்து வரும் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை….

இந்த ஆண்டில் புதிதாக 264 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட...

வெசாக் அலங்காரங்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

வெசாக் பண்டிகையின் போது செய்யப்படும் பல்வேறு அலங்காரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுற்றாடல்...