செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936

Tamil Tamilan

பேருந்து கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு….

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க இயலாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திலேயே பேருந்து கட்டணங்களை குறைக்க முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நேற்று(30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விருந்துபசார நிகழ்வில் ஏற்பட்ட தகராறில் பல்கலை மாணவர்கள் கைது….

பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் 12 பல்கலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். ஹோமாகம பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களும் பட்டப்படிப்பு முடித்த பழைய மாணவர்களும் இணைந்து ஹோமாகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (30) விருந்துபசார நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்வின் போது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு...
spot_img

Keep exploring

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நெருக்கமாக அவதானித்து வருவதாக சீனா அறிவிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நெருக்கமாக அவதானித்து வருவதாக சீனா அறிவித்துள்ளது. எனவே இங்கு பணிபுரியும் சீனப் பிரஜைகளை...

ஐ.பி.எல். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மகத்தான வெற்றி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 56ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மும்பை மைதானத்தில்...

வடக்கு அயர்லாந்தில் புற்றுநோயுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

2030ஆம் ஆண்டளவில், வடக்கு அயர்லாந்தில் புற்றுநோயுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Macmillan Cancer Support...

தெலுங்கானா மாநில விபத்தில் 09 பேர் உயிரிழப்பு!

தெலுங்கானா மாநிலத்தில் பயணிகள் வாகனம் மீது லொறி ஒன்று மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர். கம்மம்...

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கோரிக்கை!

இலங்கையில் மேலும் வன்முறைகள் இடம்பெறாத வகையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்...

வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி வேண்டுகோள்!

மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் அரசியல்...

கறுப்புத் திராட்சை சாப்பிடுவதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

பொதுவாக திராட்சையில் மூன்று வகைகள் உள்ளன. அதில் கறுப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறம் என்கின்ற நிறங்களின் அடிப்படையில்...

Microsoft நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

Microsoft நிறுவனம் Xbox Streaming சாதனத்தை அடுத்த 12 மாதங்களுக்குள் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த Streaming...

நடிகை ஆலியா பட் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி!

நடிகை ஆலியா பட் சமீபத்தில் வெளியான "கங்குபாய் கத்தியவாடி" திரைப்படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளை பெற்று வந்தார். "R R...

காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்த அரச ஆசிரியர்கள் சங்கம் !

முறையற்ற அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் அமைதியான முறையில் இடம்பெற்று வந்த போரட்டத்தினை முன்னெடுத்த போராட்டக்காரர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தினை மிகவும்...

இலங்கையின் நிலைமை குறித்து கவலை வெளியிட்ட உலக வங்கி!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது. மேலும் பொறுப்புக்கூறல் இருந்தாலே நெருக்கடி மற்றும்...

திருகோணமலை கடற்படை தளத்தில் மஹிந்த உள்ளிட்ட குடும்பத்தினர் ?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் திருகோணமலை...

Latest articles

பேருந்து கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு….

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க இயலாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திலேயே பேருந்து கட்டணங்களை...

விருந்துபசார நிகழ்வில் ஏற்பட்ட தகராறில் பல்கலை மாணவர்கள் கைது….

பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் 12 பல்கலை மாணவர்கள் கைது...

டெல்லியில் 60க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

டெல்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் அமைந்துள்ள 60 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த வெடிகுண்டு...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு…..

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில்...