டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க இயலாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை மாதத்திலேயே பேருந்து கட்டணங்களை குறைக்க முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று(30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் 12 பல்கலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களும் பட்டப்படிப்பு முடித்த பழைய மாணவர்களும் இணைந்து ஹோமாகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (30) விருந்துபசார நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிகழ்வின் போது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு...
2030ஆம் ஆண்டளவில், வடக்கு அயர்லாந்தில் புற்றுநோயுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Macmillan Cancer Support...
மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் அரசியல்...
முறையற்ற அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் அமைதியான முறையில் இடம்பெற்று வந்த போரட்டத்தினை முன்னெடுத்த போராட்டக்காரர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தினை மிகவும்...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில்...