Homeஅறிவியல்Twitter தளத்தில் வெளியாகியுள்ள புதிய வசதி!

Twitter தளத்தில் வெளியாகியுள்ள புதிய வசதி!

Published on

Twitter தளத்தில் Circles என்ற பெயரில் புதிய வசதி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. Instagram செயலியில் Close friends Shortlist வசதியைப் போன்றே Twitter தளத்தில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

Circles இல் சேர்க்கப்பட்டவர்களால் மட்டுமே உங்களின் Tweetகளை பார்க்கவோ, Reply செய்யவோ முடியும். இது மட்டுமின்றி Twitter தளத்தில் Edit Button வசதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி மட்டுமின்றி Revise செய்யப்பட்ட Help Centre பக்கத்தில் Twitter Circle வசதி பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இது Twitter Communities அல்லது Protected Account ஐ பயன்படுத்துவதை விட வித்தியாசமானதாகும்.

தற்போதைக்கு பயனர்களால் ஒரு Circle ஐ மட்டுமே உருவாக்க முடியும். ஒரு Circle இல் அதிகபட்சமாக 150 பேரை இணைத்துக் கொள்ள முடியும். Circle இல் சேர்க்கப்பட்டவர்களின் விபரங்களை Circle ஐ உருவாக்கிய நபரால் மட்டுமே பார்க்க முடியும்.

ஒருமுறை Circle இல் சேர்க்கப்பட்டு விட்டால், அதில் இருந்து வெளியேற முடியாது. கலந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் Conversation ஐ Mute செய்து கொள்ள முடியும் என்று Twitter தெரிவித்துள்ளது.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...