Homeவிளையாட்டுCricketT20 உலக கிண்ணம்: 6 ஆவது முறையாக சாம்பியனானது ஆஸ்திரேலியா

T20 உலக கிண்ணம்: 6 ஆவது முறையாக சாம்பியனானது ஆஸ்திரேலியா

Published on

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பெண்களுக்கான T20 உலகக்கிண்ண தொடரில் தென்னாப்பிரிக்க அணியை இறுதி போட்டியில் வீழ்த்தி 6 ஆவது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது ஆஸ்திரேலியா.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா Mooney இன் 74 ஓட்டங்களின் உதவியுடன் 156 ஓட்டங்களைப் பெற்று கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணிக்கு Laura Wolvaardt 61 ஓட்டங்களைப் பெற்று நம்பிக்கை அளித்திருந்தாலும் 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 19 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியா அணி T20 உலக கிண்ணத்தை 6 ஆவது முறையாக கைப்பற்றி இணையற்ற ஜாம்பவான்களாக முடிசூடியுள்ளது.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...