Homeவிளையாட்டுCricketMathews சதம்: பந்துவீச்சாளர்களின் கைகளில் இலங்கை அணியின் வெற்றி.

Mathews சதம்: பந்துவீச்சாளர்களின் கைகளில் இலங்கை அணியின் வெற்றி.

Published on

New Zealand அணிக்கெதிரான Test போட்டியில் இலங்கை அணி New Zealand அணிக்கு 285 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

4 ஆம் நாளான இன்று தொடர்ந்து தனது 2 ஆவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு Chandimal Mathews இணை சிறப்பான இனைப்பா‌ட்ட‌த்தை வழங்கியது. தொடர்ந்து Mathews சதம் அடங்கலாக இலங்கை அணி தனது இரண்டாம் இன்னிங்சில் 302 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் Mathews 115 ஓட்டங்களையும் Chandimal 42 ஓட்டங்களையும் Dhananjaya De Silva ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

285 என்ற வெற்றி இலக்குடன் தனது இரண்டாம் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் New Zealand 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஆட்டத்தின் 5 ஆம் நாளான நாளை Nez Zealand அணியின் வெற்றிக்கு இன்னமும் 257 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இலங்கை அணி வெற்றி பெற பந்துவீச்சாளர்களை நம்பியுள்ளது.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...