Homeவிளையாட்டுCricketKholi சதம்: இந்திய அணி முன்னிலை

Kholi சதம்: இந்திய அணி முன்னிலை

Published on

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4 ஆவது Test போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டத்தின் நிறைவில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இன்று தனது முதலாவது இன்னிங்சில் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. நீண்ட நாட்களாக Test சத்தத்திற்கு காத்திருந்த Virat Kohli இன்று சதம் அடித்ததுடன் 186 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

தனது முதலாவது இன்னிங்சில் 571 ஓட்டங்களைப் பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 91 ஓட்டங்கள் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து தனது இரண்டாம் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. நாளை ஆட்டத்தின் 5 நாள் ஆகும்.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...