செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுFootballFIFA இன் தடையால் மில்லியன்களில் வருமானம் இழக்கும் இலங்கை

FIFA இன் தடையால் மில்லியன்களில் வருமானம் இழக்கும் இலங்கை

Published on

spot_img
spot_img

இலங்கை கால்பந்து குழாமில் அரசியல் தலை ஈடுகளால் அங்கீகரிக்க முடியாத முறையில் தேர்தல் நடைபெற்றமை தொடர்பாக FSL எனப்படும் Football SriLanka இனை சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பான AFC இணைந்து தடை செய்திருந்தது.

இந்நிலையில் FSL இன் முன்னாள் தலைவர் பத்திரிகைகளுக்கு வழங்கிய செய்தியில் இலங்கை குறித்த தடையினால் ஆண்டொன்றுக்கு ஒரு பில்லியன் வரை இழப்பை சந்திக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதே நேரம் FIFA மற்றும் AFC இணைந்த குழு ஒன்று FSL தொடர்பாக Colombo வந்து மதிப்பாய்வு செய்யவுள்ளது.

Latest articles

பாராளுமன்றத்தினால் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை …….

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம்...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விசேட அறிவிப்பு…..

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் ஆஸ்துமாவுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளை ஒருபோதும் நிறுத்த முயற்சிக்கக் கூடாது என இலங்கை...

சிறுவனின் தலையில் தாக்கிய பொலிஸ் அதிகாரி விசாரணைகள் ஆரம்பம் ……

13 வயது சிறுவனின் தலையில் பலமாகத் தாக்கியதாகக் கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனின்...

காலாவதியான அரிசி மக்களுக்கு விநியோகம் முல்லைத்தீவில் சம்பவம் …..

அரச மானிய நிகழ்ச்சித் திட்டம் மூலம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்களுக்கு காலாவதியான அரிசி பொதி வழங்கப்பட்டுள்ளது. அரச மானியம்...

More like this

பாராளுமன்றத்தினால் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை …….

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம்...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விசேட அறிவிப்பு…..

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் ஆஸ்துமாவுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளை ஒருபோதும் நிறுத்த முயற்சிக்கக் கூடாது என இலங்கை...

சிறுவனின் தலையில் தாக்கிய பொலிஸ் அதிகாரி விசாரணைகள் ஆரம்பம் ……

13 வயது சிறுவனின் தலையில் பலமாகத் தாக்கியதாகக் கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனின்...