Homeவிளையாட்டுFootballChampions league கால்பந்து தொடர்: Chelsea மற்றும் Benfica அணிகள் காலிறுதிக்கு தேர்வு

Champions league கால்பந்து தொடர்: Chelsea மற்றும் Benfica அணிகள் காலிறுதிக்கு தேர்வு

Published on

UEFA Champions League தொடரின் Round of 16 போட்டிகளின் இரண்டாம் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

நேற்று இடம்பெற்ற ஆட்டங்களில் Chelsea மற்றும் Benfica அணிகள் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன.

Benfica அணி Club Brugge அணியை முதல் சுற்றில் 2-0 என்ற கணக்கிலும் நேற்றைய இரண்டாம் சுற்றில் 5-1 என்ற கணக்கிலும் வெற்றி கொண்டு காலிறுதிக்கு தேர்வானது.

Chelsea அணி முதல் சுற்றில் Dortmund இடம் 1-0 என தோல்வி அமைந்திருந்தாலும் நேற்றைய இரண்டாம் சுற்று போட்டியில் 2-0 என வெற்றி கொண்டு காலிறுதிக்கு தேர்வானது.

இத் தொடரின் இன்னும் 2 Round of 16 ஆட்டங்கள் இன்று நடைபெற உள்ளது.

 

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...