செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுTennisAustralian Open Tennis மகுடம் சூடப்போவது யார்?

Australian Open Tennis மகுடம் சூடப்போவது யார்?

Published on

spot_img
spot_img

Australian Open Tennis தொடரின் இறுதி போட்டி இன்று சிட்னி இல் இடம்பெற உள்ளது.

இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ள Djokovic மற்றும் Tsitsipas இன்றைய போட்டியில் Australian Open பட்டத்துக்காக மாத்திரம் அல்லாமல் உலகின் முதல் வீரர் யார் என்ற போட்டிக்காகவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். இன்றைய போட்டியில் வெற்றி பெரும் வீரர் உலக தரைவரிசையில் முதலிடத்தை கைப்பற்றுவார் என்பது இன்றைய இறுதி போட்டியினை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.

Novak Djokovic இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் தனது 22 ஆவது Grand Slam பட்டத்தை பெற்று சாதனை படைக்க முடியும் என்பதுடன் 373 வாரங்கள் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த Djokovic மீண்டும் கடந்த June மாதத்தின் பின் தரவரிசையில் முதலிடம் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் கிரேக்க நாட்டவர் ஆன Tsitsipas முதல் தனது முதலாவது Grand Slam பட்டத்துக்காகவும் முதல் முறையாக தரவரிசையில் முதலிட பிடிப்பதற்காகவும் இவ் இறுதிப்போட்டியில் களமிறங்குவார்.

Latest articles

ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் காலமானார் ……

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார இன்று செவ்வாய்கிழமை (23) காலை காலமாகியுள்ளார். இவர் திடீர் சுகவீனம் காரணமாக அநுராதபுரம்...

ஐஸ் போதைப் பொருளுடன் சிக்கிய பெண்கள் ……

இராஜகிரியவிலுள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து பெண்கள் இராணுவ புலனாய்வு...

வடமாகாண கால்நடை உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் …….

சகல கால்நடை பண்ணைகளையும் எதிர்வரும் ஜனவரி மாதம் பதிவு செய்வதற்கு தீர்மானம் வடக்கு மாகாணத்தில் கால்நடைகள் திருடப்படுவதைத் தடுக்கும் வகையில்...

தனியார் நிறுவனமொன்றில் பெருந்தொகை தங்க நகைகள் கொள்ளையடித்த இருவர் கைது….

இரத்தினபுரி கலவானை பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து பெருந்தொகை தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர்...

More like this

ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் காலமானார் ……

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார இன்று செவ்வாய்கிழமை (23) காலை காலமாகியுள்ளார். இவர் திடீர் சுகவீனம் காரணமாக அநுராதபுரம்...

ஐஸ் போதைப் பொருளுடன் சிக்கிய பெண்கள் ……

இராஜகிரியவிலுள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து பெண்கள் இராணுவ புலனாய்வு...

வடமாகாண கால்நடை உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் …….

சகல கால்நடை பண்ணைகளையும் எதிர்வரும் ஜனவரி மாதம் பதிவு செய்வதற்கு தீர்மானம் வடக்கு மாகாணத்தில் கால்நடைகள் திருடப்படுவதைத் தடுக்கும் வகையில்...