செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கை17.5 மில்லியன் பற்றி முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற உத்தரவு.

17.5 மில்லியன் பற்றி முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற உத்தரவு.

Published on

spot_img
spot_img

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட 17.5 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (13) விசேட குற்றப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில், இதுவரை பணம் தொடர்பில் வாக்குமூலங்கள் பெறப்படவில்லை என சட்டத்தரணிகள் வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலங்களைப் பெறுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணி றியென்சி அர்சகுலரத்ன, சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஆகியோர் இதனைக் குறிப்பிட்ட போது, ​​விசாரணைகளை நடத்துவதற்கு நீதிமன்ற உத்தரவு தேவையில்லை என நீதவான் தெரிவித்தார்.

வாக்குமூலங்களை வழங்குவதற்காக கைது உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

செயற்பாட்டாளர்கள் பணத்தை அன்றைய தினமே பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து பொலிஸார் இது தொடர்பில் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

Latest articles

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...

முதலாவது T/20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி T/20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது T/20...

More like this

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...