செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ஹெய்டி நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு!

ஹெய்டி நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு!

Published on

spot_img
spot_img

ஹெய்டி நாட்டில் திடீர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் 42 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் 11 பேரை காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விபத்தில்  37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

13,400 பேர் தங்களது இருப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். பலருக்கும் உணவு, குடிநீர் மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்கள் அவசர தேவையாக உள்ளது.

இந்நிலையில் தேசிய அவசரகால இயக்க மைய அதிகாரிகளை உடனடியான பாதிக்கப்பட்டவர்களுக்கு  நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பிரதமர் ஏரியல் ஹென்றி உத்தரவிட்டுள்ளார்.

Latest articles

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி ……

ராகம பிரதேசத்தில் உதவி பொதுச் சுகாதார பரிசோதகர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்த...

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பெயின் கால்பந்து சம்மேளன முன்னாள் தலைவர் வரப் போகும் சிக்கல் ……

ஸ்பெயின் கால்பந்தாட்ட வீராங்கனை ஜெனி ஹேர்மோசோவை உதட்டில் முத்தமிட்ட அந்நாட்டு கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் லூயிஸ் ரூபியாலெஸுக்கு...

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் …….

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று...

எளிமையாக நடந்த நகைச்சுவை நடிகர் விவேக் மகள் திருமணம்….

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகள் தேஜஸ்வினி திருமணம் நடந்த நிலையில் இந்த திருமணத்தில் விவேக் கனவை அவரது...

More like this

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி ……

ராகம பிரதேசத்தில் உதவி பொதுச் சுகாதார பரிசோதகர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்த...

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பெயின் கால்பந்து சம்மேளன முன்னாள் தலைவர் வரப் போகும் சிக்கல் ……

ஸ்பெயின் கால்பந்தாட்ட வீராங்கனை ஜெனி ஹேர்மோசோவை உதட்டில் முத்தமிட்ட அந்நாட்டு கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் லூயிஸ் ரூபியாலெஸுக்கு...

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் …….

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று...