செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கையாழ்ப்பாணம் - தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்!

Published on

spot_img
spot_img

யாழ். காங்கேசன்துறை – தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தகவல் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான பல திகதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய அதிகாரிகளால் கையாளப்படும் இந்த படகுச் சேவைக்கு இலங்கை உதவிகளை மாத்திரமே மேற்கொள்ளும் என்று நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளேவரும் மற்றும் வெளியில் செல்லும் பயணிகளுக்கான களஞ்சிய வசதிகள் மற்றும் ஏனைய ஏற்பாடுகள் உட்பட சுங்க பிரிவு மற்றும் குடிவரவுப் பகுதிகளை நிர்மாணிப்பதற்காக இதுவரை 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest articles

நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம்….

நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள்...

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர்….

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 177...

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு….

இன்று (19) காலை ஆசிய சந்தைகளில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3% உயர்ந்து $90 ஆக உள்ளது.ஜப்பான்,...

நுவரெலியாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் மீட்பு…..

நேற்றிரவு (18) நுவரெலியா - ஒலிபண்ட் தோட்டத்தில் பெருமாள் வடிவேல் எனப்படும் 75 வயதான நபர் வீட்டின் பின்புறத்தில்...

More like this

நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம்….

நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள்...

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர்….

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 177...

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு….

இன்று (19) காலை ஆசிய சந்தைகளில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 3% உயர்ந்து $90 ஆக உள்ளது.ஜப்பான்,...