செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கையாழில் நகைக்கடை உரிமையாளரும் யுவதியும் உயிரிழப்பு.

யாழில் நகைக்கடை உரிமையாளரும் யுவதியும் உயிரிழப்பு.

Published on

spot_img
spot_img

யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகரும் நகைக்கடை உரிமையாளரான நடராசா கஜேந்திரன் (வயது 44) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவி கொழும்பில் வசித்து வரும் நிலையில் இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து துக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் உயிரிழந்த அதே நேரம் குறித்த நகைக்கடையில் பணிபுரிந்த 21 வயது யுவதியும் அவரது வீட்டில் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த பெண மண்பிட்டி நாவந்துறை பகுதியைச் சேர்ந்த செல்வராசா நிலக்சனா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரது சடலங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இவர்களது மரணம் தொடர்பில் புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Latest articles

The Tinder for Wedding Guide: 10 Suggestions To Get A Hold Of Appreciate Online

Tinder has actually a track record for one night...

யாழில் கோர விபத்து ஒருவர் படுகாயம் ……

யாழ்ப்பாண நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (23) மதியம் இடம்பெற்ற விபத்து ஒன்றில்...

பிரபல வர்த்தகர் ஒருவரை சுட்டு கொலை செய்த முயற்சி முறியடிப்பு ……

கம்பஹா பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தகரான "ஒஸ்மன்" என்பவரை புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வான்றில் வைத்து சுட்டுக்...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம் ……

அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக இலவச அரிசி...

More like this

The Tinder for Wedding Guide: 10 Suggestions To Get A Hold Of Appreciate Online

Tinder has actually a track record for one night...

யாழில் கோர விபத்து ஒருவர் படுகாயம் ……

யாழ்ப்பாண நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (23) மதியம் இடம்பெற்ற விபத்து ஒன்றில்...

பிரபல வர்த்தகர் ஒருவரை சுட்டு கொலை செய்த முயற்சி முறியடிப்பு ……

கம்பஹா பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தகரான "ஒஸ்மன்" என்பவரை புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வான்றில் வைத்து சுட்டுக்...