செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கையாழில் தவறான முடிவால் உயிரிழந்த முதியவர்.

யாழில் தவறான முடிவால் உயிரிழந்த முதியவர்.

Published on

spot_img
spot_img

யாழில் மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு வழங்கிய முதியவரொருவர் உயிரை மாய்த்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (19.03.2023) பதிவாகியுள்ளது.

யாழ். புறநகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு , வெளிநாட்டில் உள்ள மகன் கட்டம் கட்டமாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தினை வழங்கி, யாழ்ப்பாணத்தில் காணி வாங்கி வீடு காட்டுமாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பெண்ணொருவர் தனது தேவைக்கு என முதியவரிடம் இருந்து பணத்தினை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதியவரும் நம்பிக்கை அடிப்படையில், மகனுக்கு தெரியாமல் பணத்தினை வழங்கியுள்ள நிலையில் பணத்தினை பெற்றுக்கொண்ட பெண் பணத்தினை திருப்பி கொடுக்காதமையால்  முதியவர் ஏமார்ந்துள்ளார்.

இந்நிலையில் மகன் காணியை வாங்குமாறு வற்புறுத்தி வந்த நிலையில் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான முதியவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest articles

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் விசேட சோதனை நடவடிக்கை ….

சிட்னிதேவாலயத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சிட்னியின் பல பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் பாரிய...

சர்வதேச ரீதியில் பாராட்டை பெற்ற இலங்கையின் பாற்சோறு முழுமையான விபரம் இதோ ……..

இலங்கையின் சிங்களவர்களின் பாரம்பரிய உணவான கிரிபத் (කිරිබත්) எனப்படும் பால் சோறு சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெறும்...

மீண்டும் தோல்வியில் முடிந்த பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்சினை …….

இன்று நடைபெறவிருந்த சம்பள உயர்வு பேச்சுவார்தைக்கு முதலாளிமார் சம்மேளத்தின் நிறைவேற்று அதிகாரிகள் எவரும் கலந்துக்கொள்ள வில்லை. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான...

ஐஸ் போதைப் பொருள் கடத்தல் வர்த்தகர் உள்ளிட்ட கும்பல் மடக்கி பிடிப்பு ……

பேருவளை, பகுதியில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வர்த்தகர் உட்பட 11 பேரை பேருவளை பொலிஸார் சந்தேகத்தில் கைது...

More like this

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் விசேட சோதனை நடவடிக்கை ….

சிட்னிதேவாலயத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சிட்னியின் பல பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் பாரிய...

சர்வதேச ரீதியில் பாராட்டை பெற்ற இலங்கையின் பாற்சோறு முழுமையான விபரம் இதோ ……..

இலங்கையின் சிங்களவர்களின் பாரம்பரிய உணவான கிரிபத் (කිරිබත්) எனப்படும் பால் சோறு சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெறும்...

மீண்டும் தோல்வியில் முடிந்த பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்சினை …….

இன்று நடைபெறவிருந்த சம்பள உயர்வு பேச்சுவார்தைக்கு முதலாளிமார் சம்மேளத்தின் நிறைவேற்று அதிகாரிகள் எவரும் கலந்துக்கொள்ள வில்லை. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான...