செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்மடகாஸ்கரில் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 22 பேர் பலியாகினர்.

மடகாஸ்கரில் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 22 பேர் பலியாகினர்.

Published on

spot_img
spot_img

அன்டநானரிவோ, ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் இருந்து பிரான்ஸ் நாட்டின் மயோட் தீவு நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் இந்த பயணங்கள் பெரும்பாலும் ஆபத்தானதாக அமைந்து விடுகின்றன. மொத்தம் 47 பேர் இந்த படகில் பயணம் செய்தனர். அப்போது இந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக கடலுக்குள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மாயமான சிலரை கண்டுபிடிக்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Latest articles

ஹல்தி கொண்டாடும் பீஸ்ட் பட நடிகை…..

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழக மக்கள்...

களுத்துறை – மொரகஹஹேன பிரதேச துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழப்பு…….

நேற்றிரவு களுத்துறை - மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகாமையில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது...

அமைச்சர் ரொஷான் ரணசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக முன்வைக்கப்படுவார்…….

பலபிட்டியவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பொதுத் தேர்தலுக்கு இருபத்தி இரண்டு மாவட்டங்களில் கட்சி வேட்பாளர்களை முன்னிறுத்துவதாகவும் ஊழலுக்கு எதிரான...

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னரான முதல் அமைச்சரவை கூட்டம் நாளை…..

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு நீதியமைச்சு ,...

More like this

ஹல்தி கொண்டாடும் பீஸ்ட் பட நடிகை…..

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழக மக்கள்...

களுத்துறை – மொரகஹஹேன பிரதேச துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழப்பு…….

நேற்றிரவு களுத்துறை - மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகாமையில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது...

அமைச்சர் ரொஷான் ரணசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக முன்வைக்கப்படுவார்…….

பலபிட்டியவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பொதுத் தேர்தலுக்கு இருபத்தி இரண்டு மாவட்டங்களில் கட்சி வேட்பாளர்களை முன்னிறுத்துவதாகவும் ஊழலுக்கு எதிரான...