செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபரீட்சை நிலையத்தில் மோதிக்கொண்ட மாணவர்கள்!

பரீட்சை நிலையத்தில் மோதிக்கொண்ட மாணவர்கள்!

Published on

spot_img
spot_img

பிரபல பாடசாலையில் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றியுள்ள இரண்டு மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் குறித்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இந்த மோதல் சம்பவம் கடுகஸ்தோட்டை பகுதியில் உள்ள பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,

தற்போது இடம்பெற்று வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களே மேற்படி மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவத்தின் போது மாணவர்கள் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தி மோதிக்கொண்டனர்.

தற்போது பரீட்சை இடம்பெற்று வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. பரீட்சைகள் முடிந்த பின் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Latest articles

The Tinder for Wedding Guide: 10 Suggestions To Get A Hold Of Appreciate Online

Tinder has actually a track record for one night...

யாழில் கோர விபத்து ஒருவர் படுகாயம் ……

யாழ்ப்பாண நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (23) மதியம் இடம்பெற்ற விபத்து ஒன்றில்...

பிரபல வர்த்தகர் ஒருவரை சுட்டு கொலை செய்த முயற்சி முறியடிப்பு ……

கம்பஹா பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தகரான "ஒஸ்மன்" என்பவரை புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வான்றில் வைத்து சுட்டுக்...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம் ……

அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக இலவச அரிசி...

More like this

The Tinder for Wedding Guide: 10 Suggestions To Get A Hold Of Appreciate Online

Tinder has actually a track record for one night...

யாழில் கோர விபத்து ஒருவர் படுகாயம் ……

யாழ்ப்பாண நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (23) மதியம் இடம்பெற்ற விபத்து ஒன்றில்...

பிரபல வர்த்தகர் ஒருவரை சுட்டு கொலை செய்த முயற்சி முறியடிப்பு ……

கம்பஹா பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தகரான "ஒஸ்மன்" என்பவரை புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வான்றில் வைத்து சுட்டுக்...